Wednesday 17 December 2014

கண் பார்வை வலுப்பெற

அவுரி எனும் நீலி ,மஞ்சள் கரிசலாங்கண்ணி ,வல்லாரை இம் மூன்ரையும்
சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி நன்கு காய்ந்த பிறகு இடித்து தூளாக்கி
தினமும் காலையில் 2 கிராம் அளவு தக்க அனுபானத்தில் அருந்திவர கண் பார்வை
தெளிவாகும் .
அனுபானம் : பசும் பால்,தேன் ,நீர்

1 comment: